மறைந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் படத்துக்கு, திருச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில், மறைந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் படத்துக்கு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

-கே.பி.சுகுமார்.,B.E.,
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply