அரசு பேருந்தில் ஏறிய பார்வையற்ற முதியவர்; வயதான பெண்மணி; சின்ன சிறு குழந்தை ஆகியோரை வலுக்கட்டாயமாக பேருந்திலிருந்து இறங்கி விட்ட ஓட்டுனர், நடத்துனர் தற்காலிக பணி நீக்கம்!

நாகர்கோவில், வடசேரி பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு பேருந்தில் ஏறிய பார்வையற்ற முதியவர், வயதான பெண்மணி மற்றும் சின்ன சிறிய குழந்தை ஆகியோரை, அந்த பேருந்திலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கி விட்ட TN 74 N 1802 என்ற அரசு பேருந்தின் ஓட்டுனர் C.நெல்சன் (பணி எண்: 4201), நடத்துனர் C.A. ஜெபதாஸ் (பணி: எண் 11519) ஆகிய இருவரையும், தற்காலிக பணி நீக்கம் செய்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நாகர்கோவில் மண்டல பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply