தனியார் வேலைவாய்ப்பு முகாம் திருச்சியில் நடைபெற்றது!

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டத்தை கருத்தில் கொண்டு, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் இன்று (19.12.2021) நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம் மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரி ஆகியோர் இணைந்து செய்து இருந்தனர்.

-பாலாஜி பழனி

.

Leave a Reply