தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் ரூ. 98.77 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 90 திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ. 894.56 கோடி மதிப்பீட்டிலான 134 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-கே.பி.சுகுமார்., சி.கார்த்திகேயன்.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmai.com