2022-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டத் தொடரை தமிழ்நாடுஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்து உரையாற்றினார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில், இன்று (05-01-2022) 2022 – ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டத்தொடரை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்து உறையற்றினார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டத்தொடரை தொடங்கி வைத்து உரையாற்றியதமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply