பனை மற்றும் தென்னை மரங்களில் பதநீர் இறக்கும் தொழிலாளர்களை காவல்துறையினர் தொந்தரவு செய்யக்கூடாது!-தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவு.

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு.

பனை மற்றும் தென்னை மரங்களில் பதநீர் இறக்கும் தொழிலாளர்களையும், வெல்லம் மற்றும் சர்க்கரை தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுவரும் நபர்களையும், காவல்துறையினர் எந்த தொந்தரவும் செய்யக்கூடாது என்று, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு, அனைத்து மண்டல, மாவட்ட, மாநகர மற்றும் நுண்ணறிவு பிரிவு காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply