சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி பொறுப்புயர்வு!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.

pr310122_193

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்புயர்வு பெற்றுள்ள நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply