பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தையொட்டி அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை!

பேரறிஞர் அண்ணா 53-ஆவது நினைவுநாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகளும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

எஸ்.திவ்யா

Leave a Reply