போலியோ சொட்டு மருந்து முகாமினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை, ஆழ்வார்பேட்டையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாமினை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழந்தைகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

– கே.பி.சுகுமார்

Leave a Reply