மகாசிவராத்திரியை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து!

மகாசிவராத்திரியையொட்டி பிரதமர் நரேந்திர மோதி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

“மகாசிவராத்திரி என்னும் புனிதமான நாளில் உங்களுக்கு நல்வாழ்த்துக்கள். கடவுள்களுக்கெல்லாம் கடவுளாகிய, மஹாதேவர் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும். ஓம் நமச்சிவாய."

எம்.பிரபாகரன்

Leave a Reply