டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோதி, அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ;
“டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் முன்னேற்றத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு அழிக்க முடியாதது. நம் நாட்டிற்காக அவர் கண்ட கனவுகளை நிறைவேற்ற, இந்நாளில் உறுதியேற்போம்“ என்று தெரிவித்துள்ளார்.
–எஸ்.சதிஸ் சர்மா