Home|News|தமிழ்நாடு|ஆளுநர் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மேதகு தமிழக ஆளுநர் மீது காவல்துறையின் கண்ணெதிரே நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் சட்டப் பேரவையில் இருந்து இன்று வெளிநடப்பு செய்தனர். –எஸ்.திவ்யா Leave a Reply Cancel reply Save my name, email, and website in this browser for the next time I comment.