இத்தாலியில் ஒலித்த தமிழ்தாய் வாழ்த்து!

இத்தாலியில் எதிரொலித்த தமிழின் பெருமை.. 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்நாட்டை சேர்ந்த தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்வில் தமிழ்தாய் வாழ்த்து பாடி தமிழைப் பெருமைபடுத்தினர்.

எஸ்.சதிஸ் சர்மா

இதுத்தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை “கிளிக்” செய்யவும்.

http://www.ullatchithagaval.com/2022/03/05/69262/

Leave a Reply