நெல்லை மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளையும் ஆய்வு செய்ய வெளிமாவட்ட அதிகாரிகள் அடங்கிய 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம், முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடைமிதிப்பான்குளம் பகுதியில் உள்ள கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.இதனை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளையும் ஆய்வு செய்ய வெளிமாவட்ட அதிகாரிகள் அடங்கிய 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply