நெல்லை மாவட்டத்தில் உள்ள 55 கோரிகளையும் சிறப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்!

நெல்லை மாவட்டம், முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடைமிதிப்பான்குளம் பகுதியில் உள்ள கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்து 4 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து, நெல்லை மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளையும் ஆய்வு செய்ய சிறப்பு குழு அமைக்கப்பட்ட நிலையில், இந்த குழுவினர் இன்று (24.05.2022) முதல் பணியை தொடங்கி குவாரிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

கே.பி.சுகுமார்

இதுத்தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை “கிளிக்” செய்யவும்.

http://www.ullatchithagaval.com/2022/05/23/73335/

Leave a Reply