குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திர மோதி இன்று சந்தித்துப் பேசினார். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. குடியரசு தலைவருடனான இந்த சந்திப்பின் போது பல்வேறு விஷயங்கள் பிரதமர் நரேந்திர மோதி விவாதித்திருக்கலாம் என்று தெரிகிறது.
–எம்.பிரபாகரன்