குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் நாளை பிருந்தாவன் செல்கிறார்.

குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் உத்தரப்பிரதேச மாநிலம் பிருந்தாவனத்திற்கு நாளை செல்கிறார் (ஜூன் 27 2022) அங்கு அவர் கிருஷ்ணா குடிலில் தங்கியிருப்பவர்களுடன் உரையாட உள்ளார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply