தமிழகத்தில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்து பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு வெளியிட்டுள்ளது.

கே.பி.சுகுமார்

Leave a Reply