குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தின்கீழ், கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 6 கோடியே 56 லட்சத்திற்கும் கூடுதலான இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளது -மத்திய அரசு.

குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தின்கீழ், கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 6 கோடியே 56 லட்சத்திற்கும் கூடுதலான இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதன் மூலம் நாடுமுழுவதும் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் 51 சதவீதத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதுகாப்பான குடிநீர் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீர்வளத் துறையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

எம்.பிரபாகரன்

Leave a Reply