Home|News|இந்தியா|நாடாளுமன்றத்தில் பி டி உஷாவைப் பிரதமர் நரேந்திர மோதி சந்தித்தார். நாடாளுமன்றத்தில் பி டி உஷாவை சந்தித்த பின் பிரதமர் நரேந்திர மோதி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பிரதமர் ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது: “நாடாளுமன்றத்தில் பி டி உஷா அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். எஸ்.சதிஸ் சர்மா Leave a Reply Cancel reply Save my name, email, and website in this browser for the next time I comment.