நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மத்திய அரசிடம் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் கூறியுள்ளார்.

நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மத்திய அரசிடம் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் கூறியுள்ளார்.இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகமும், ஆயூஷ் அமைச்சகமும்  எழுப்பியுள்ள கேள்விகள் விரிவாக ஆராயப்பட்டு, முதலமைச்சரின் ஒப்புதலுடன் பதில் அனுப்பப்படும் என்றும் தெரிவித்தார். நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதே தமிழக அரசின் நோக்கமாகும் என்றும் மா சுப்ரமணியன் கூறினார். 

எஸ்.திவ்யா

Leave a Reply