தமிழக உப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள நெய்தல் உப்பு விற்பனையை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழக உப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள நெய்தல் உப்பு விற்பனையை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று தொடங்கி வைத்தார்.

மாநிலத்தில் உப்பு உற்பத்தி செய்யப்படாத அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்களில் உப்பள தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபாய் வழங்கும் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் மூலம், பயணம் மேற்கொண்ட 1,649 பயணிகளுக்கு 4 கோடி ரூபாய் மானியத்தையும் முதலமைச்சர் வழங்கினார்.

எஸ்.திவ்யா

Leave a Reply