தமிழகத்தில் மழைநீர் வடிகால் பணிகளை குறித்த காலத்திற்குள் நிறைவேற்றுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தல்.

மழைநீர் வடிகால் பணிகளை குறித்த காலத்திற்குள் நிறைவேற்றுமாறு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சென்னையில் நடைபெற்று வரும் இப்பணிகளை இன்று ஆய்வு செய்த அவர் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் இப்பணிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றார்.
பின்னர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மக்கள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் இலவச திட்டங்கள் சமூக நலனை உறுதி செய்வதற்காகத்தான் என்றும் குறிப்பிட்டார்.

எஸ்.திவ்யா

Leave a Reply