தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, புதுதில்லியில் இன்று சந்தித்தார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, புதுதில்லியில் இன்று சந்தித்தார்.
குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின்னர் முதலமைச்சர் முதல் முறையாக அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
அப்போது “மரபு அரிசிகள் – அருந்தானியங்கள்” அடங்கிய பெட்டகத்தையும் முதலமைச்சர் பரிசாக வழங்கினார்.
Home of Chess என்ற புத்தகத்தையும் அவர் வழங்கினார்.
குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தங்கரையும் முதலமைச்சர் இன்று காலை சந்தித்து வாழ்த்து தெரிவித்து Home of Chess புத்தகத்தை பரிசளித்தார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply