நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக பிரதமர் திரு நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தமிழக ஆளுநர் திரு ஆர் என் ரவி கூறியுள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள நிகர்நிலை பல்கலைக்கழகம் ஒன்றில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அவர் உரையாற்றினார்.நாட்டின் வளர்ச்சிக்கு மாணவர்கள் பங்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகளை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என்றும், அவர் குறிப்பிட்டார்.
நாடு பல்வேறு துறைகளில் சிறப்பான வளர்ச்சியை கண்டிருப்பதாகவும் ஆர் என் ரவி தெரிவித்தார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply