தமிழகத்தில் நாளை நடைபெறுவதாக இருந்த பொறியியல் பட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுவதாக மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் க பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளை நடைபெறுவதாக இருந்த பொறியியல் பட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுவதாக மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் க பொன்முடி தெரிவித்துள்ளார்.விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி இரண்டு நாட்களுக்குப் பிறகு பொறியியல் கலந்தாய்வு நடத்தப்படும் என்று கூறினார்.

எஸ்.திவ்யா

Leave a Reply