மாநிலத்தில் நெல் கொள்முதல் ஒரு மாத காலத்திற்கு முன்னதாகவே தொடங்கவுள்ளது! -உணவு அமைச்சர் சக்கரபாணி

மாநிலத்தில் நெல் கொள்முதல் ஒரு மாத காலத்திற்கு முன்னதாகவே தொடங்கவுள்ளதாக உணவு அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.  இன்று இதுதொடர்பாக சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

எஸ்.திவ்யா

Leave a Reply