Category: தமிழ்நாடு

Tamil Nadu News

News

திருவள்ளூர் மாவட்டத்தில் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விழாவிற்கான பணிகளை பார்வையிடச் சென்ற பால்வளத்துறை அமைச்சர் நாசர் நாற்காலிகள் போடாததால் ஆத்திரம் அடைந்து ஒரு ரவுடி போல கல்லை வீசி எறிந்திருப்பது சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டின் உச்சகட்டம்!- ஓ. பன்னீர் செல்வம் குற்றச்சாட்டு.

News

செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் கொல்லப்பட்ட சிறுவன் கோகுல்ஸ்ரீயின் மரணத்திற்கு காரணமான காவலர்களுக்கு கடும் தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.