Category: தமிழ்நாடு

Tamil Nadu News

News

அதிகாரிகளின் அலட்சியத்தால், காவிரி ஆற்றில் காட்டாமணி செடி மற்றும் சீமைக் கருவேலம் மரங்களை அகற்றாதக் காரணத்தால், திருச்சி முதல் கல்லணை வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு காவிரி ஆற்றின் வலது கரையில் பொதுமக்கள் இறங்க முடியாத நிலை!