Category: தமிழ்நாடு

Tamil Nadu News

News

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவுபடி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மறுபிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உடல்களை அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கும் பணி தற்போது துவங்கியுள்ளது.