Category: இந்தியா

world news

News

2021 அக்டோபருடன் ஒப்பிடும்போது, 2022 அக்டோபரில், காற்று மாசுபாடு தொடர்பான முட்புதர்கள் எரிப்பு வழக்குகள் ராஜஸ்தானில் 160 சதவீதம் மற்றும் பஞ்சாபில் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் எச்சரிக்கை.