Category: இந்தியா

world news

News

நீதித் துறையில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கவும், காகிதமில்லா நடைமுறையை கையாளவும் மத்திய அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.