Category: இந்தியா

world news

News

கடைக்கோடி மனிதருக்கும் அதிகாரம் அளிக்கும் வகையில் ஒருங்கிணைந்த வளர்ச்சியின் அடிப்படையில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.