தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே, நெல் மூட்டைகள் சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி!-தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவிப்பு.

தமிழக அரசு – வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!- ஜி.கே.வாசன்‌ வலியுறுத்தல்.