News

140 கோடி மக்கள்தொகையைக் கொண்ட இந்தியா, ‘பசுமை உலக’ மாற்றத்திற்கான திறவுகோலைக் கொண்டுள்ளது; பசுமை உள்கட்டமைப்பே எதிர்கால வளர்ச்சியை உந்தும் என மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.