News திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே நடந்த வாகன விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு.
News குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் !- முதலமைச்சர் ச ஜோசப் விஜய் அறிவிப்பு.
தமிழக அரசு – கர்நாடக அரசிடம் பேசி காவிரி நீரைப் பெறவும், மும்முனை மின்சாரத்தை மின் தடை ஏற்படாமல் வழங்கவும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
கடற் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்ததமிழ்நாடு அரசு அனுமதிக்க கூடாது!- வைகோ வலியுறுத்தல்.
News இந்தியாவின் உணவு உற்பத்தி 376 மில்லியன் டன்களை எட்டியுள்ளது! – மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்.
News கடற் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்ததமிழ்நாடு அரசு அனுமதிக்க கூடாது!- வைகோ வலியுறுத்தல்.
News எரிபொருள்களைக் கள்ளச் சந்தையில் விற்பனை செய்வது, பதுக்கலைக் கட்டுப்படுத்துவதற்கான மத்திய அரசின் நடவடிக்கைகள்.
News இந்தோனேஷியாவில் நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 248ஆக அதிகரித்துள்ளது
News இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்!-பிரதமர் நரேந்திர மோதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News தமிழர் காணிகளில் குடியேற்றப்பட்டுள்ள சிங்கள குடியேற்றங்கள் வெளியேற்றப்பட வேண்டும்!- வைகோ வலியுறுத்தல்.