ஊதியம் வழங்குவதற்கு கூட பணமின்றிசிஎம்டிஏ திவாலானது ஏன்? செயல்பாடுகள்பற்றி வெள்ளை அறிக்கை வேண்டும்!- மருத்துவர் அன்புமணி வலியுறுத்தல்.
தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் அதிகாரிகளுடன் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி, தமிழ் வளர்ச்சித்துறை குறித்து ஆலோசனை.
News உத்தராகண்டில் இருந்து ஈராக்கிற்கு முதன்முறையாக 24 மெட்ரிக் டன் உறைபடுத்தப்பட்ட உருளைக்கிழங்கு வறுவல் ஏற்றுமதி செய்யப்பட்டது.
News மாநிலங்களவைக்குப் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு, மாநிலங்களவைத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
News இந்தோனேஷியாவில் நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 248ஆக அதிகரித்துள்ளது
News இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்!-பிரதமர் நரேந்திர மோதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News தமிழர் காணிகளில் குடியேற்றப்பட்டுள்ள சிங்கள குடியேற்றங்கள் வெளியேற்றப்பட வேண்டும்!- வைகோ வலியுறுத்தல்.