News திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே நடந்த வாகன விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு.
குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் !- முதலமைச்சர் ச ஜோசப் விஜய் அறிவிப்பு.
தமிழக அரசு – கர்நாடக அரசிடம் பேசி காவிரி நீரைப் பெறவும், மும்முனை மின்சாரத்தை மின் தடை ஏற்படாமல் வழங்கவும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் திட்டமிட்ட தங்கக் கடத்தல் கும்பல்களை டிஆர்ஐ முறியடித்தது; ரூ. 25 கோடி மதிப்புள்ள, வெளிநாட்டிலிருந்து கடத்தப்பட்ட சுமார் 17 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்தது.
News இந்தோனேஷியாவில் நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 248ஆக அதிகரித்துள்ளது
News இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்!-பிரதமர் நரேந்திர மோதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News தமிழர் காணிகளில் குடியேற்றப்பட்டுள்ள சிங்கள குடியேற்றங்கள் வெளியேற்றப்பட வேண்டும்!- வைகோ வலியுறுத்தல்.