News பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும்: முதலமைச்சர் ச ஜோசப் விஜய் உத்தரவு.
News சட்டவிரோத கனிம வள கடத்தலை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவுறுத்தல்.
ஸ்டெர்லைட் நாசகார நச்சாலையை மீண்டும் வேறு வடிவத்தில் தூத்துக்குடியில் நிர்மாணிக்க வேதாந்தா குழுமம் முயற்சி!தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது!-வைகோ வேண்டுகோள்.
News இந்தியா – பிலிப்பைன்ஸ் வர்த்தகம், முதலீட்டிற்கான கூட்டுப் பணிக்குழுவின் 14-வது கூட்டம் மணிலாவில் நடைபெற்றது.
News வெனிசுலாவின் பொறுப்பு அதிபருடன் ஹர்தீப் சிங் பூரி பேச்சுவார்த்தை நடத்தினார்; இந்தியாவின் எரிசக்தி பன்முக வியூகத்தில் வெனிசுலாவின் முக்கியத்துவத்தை இது உறுதி செய்தது.
News இந்தோனேஷியாவில் நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 248ஆக அதிகரித்துள்ளது
News இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்!-பிரதமர் நரேந்திர மோதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News தமிழர் காணிகளில் குடியேற்றப்பட்டுள்ள சிங்கள குடியேற்றங்கள் வெளியேற்றப்பட வேண்டும்!- வைகோ வலியுறுத்தல்.