News கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் 31 வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் ச ஜோசப் விஜய் வழங்கினார்.
News தமிழக அரசு – கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுப்பணி வழங்குவதை அரசியலாகப் பார்க்காமல் மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுக்கொள்ள வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
125 முதல்வர் பணியிடங்கள் காலி: அரசு கல்லூரிகளின் சீரழிவு தொடரக் கூடாது!- மருத்துவர் அன்புமணி அறிக்கை.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே, நெல் மூட்டைகள் சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி!-தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவிப்பு.
News சர்தார் படேல் நிலப்பகுதிகளை மட்டும் இணைக்கவில்லை; இந்தியர்களின் இதயங்களையும் இணைத்தார்: குடியரசு துணைத்தலைவர்.
News அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி சபையின் பாரம்பரிய அறிவு டிஜிட்டல் நூலக அணுகல் குறித்த ஒப்பந்தத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் கையெழுத்திட்டன.
News இந்தோனேஷியாவில் நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 248ஆக அதிகரித்துள்ளது
News இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்!-பிரதமர் நரேந்திர மோதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News தமிழர் காணிகளில் குடியேற்றப்பட்டுள்ள சிங்கள குடியேற்றங்கள் வெளியேற்றப்பட வேண்டும்!- வைகோ வலியுறுத்தல்.