News நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே, நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி!-தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவிப்பு.
News விருதுநகர் மாவட்டத்தில் வெடிபொருள்கள் தொழிற்சாலைகளில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 4 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் ச ஜோசப் விஜய் அறிவிப்பு.
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!-கடைமடைவரை தண்ணீர் செல்வதை தமிழக அரசு உறுதி செய்துகொள்ள வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
மேட்டூர் அணையிலிருந்து குடிநீர்த் தேவை மற்றும் 2026-27 ஆம் ஆண்டிற்கான காவிரி டெல்டா பாசனத்திற்காக தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தண்ணீர் திறந்து வைத்தார்.
News இந்திய வில்வித்தை சங்கத்தின் ‘உலக பாரா வில்வித்தை தொடர்’ போட்டிகளைத் மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.
News இந்தியா-ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், பல்வேறு தரப்பினருக்கு மாபெரும் வாய்ப்புகளை வழங்குகிறது!-மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.
News இந்தோனேஷியாவில் நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 248ஆக அதிகரித்துள்ளது
News இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் கடிதம்.
News இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 11 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கடிதம்.