கண்ணியத் தென்றல் காயிதே மில்லதின் 127ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, திருவல்லிக்கேணி, வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் போர்வை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
–கே.பி.சுகுமார்