தமிழ்நாட்டில் கடந்த 36 மணி நேரத்தில் 15 படுகொலைகள் நடந்திருப்பதாக, தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு காவல்துறையின் சார்பில் தற்போது ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் ஆகஸ்ட் 22, 23 தேதிகளில் மொத்தம் 12 கொலைகள் மட்டுமே நடந்திருப்பதாவும், மேலும், கடந்த காலங்களை ஒப்பிடும்போது இந்த ஆண்டு கொலையின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com
இதுதொடர்பான முந்தைய செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.
https://www.ullatchithagaval.com/2022/08/24/77446/