ஐஎன்எஸ் விக்ராந்த்தில் சிறிய ரக போர் விமானத்தை (கடற்படை) விமானிகள் தரையிறக்கியதற்கு பிரதமர் நரேந்திர மோதி மகிழ்ச்சி .

ஐஎன்எஸ் விக்ராந்த்தில் சிறிய ரக போர் விமானத்தை (கடற்படை) விமானிகள் தரையிறக்கியதற்கு பிரதமர் திரு நரேந்திர மோதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

     கப்பல்படையைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளரின் டுவிட்டுக்கு பதிலளித்த பிரதமர், தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது: 

“மிகச்சிறப்பு! தற்சார்பு இந்தியா தொடர்பான முயற்சிகள் முழு வீச்சில் உள்ளது.”

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply