புல்வாமா தியாகிகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“புல்வாமாவில் இதே நாளில் நாம் இழந்த வீரம் செறிந்த நமது நாயகர்களை நினைவுகூர்கிறேன். அவர்களின் மகத்தான தியாகத்தை நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம். அவர்களின் துணிவு, வலுவான மேம்பட்ட இந்தியாவை கட்டமைக்க ஊக்கமளிக்கிறது.”
எம். பிரபாகரன்