தில்லி முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்.

தில்லி முதலமைச்சர் திருமதி  அதிஷி, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டிருப்பதாவது:

“தில்லி முதலமைச்சர் @AtishiAAP, பிரதமர் @narendramodi ஐ சந்தித்தார்.

Leave a Reply