தெலங்கானா முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்தார்.

தெலங்கானா முதலமைச்சர்  திரு ரேவந்த் ரெட்டி,  பிரதமர் நரேந்திர மோதியை  இன்று சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“தெலங்கானா முதலமைச்சர்  திரு ரேவந்த் ரெட்டி @revanth_anumula,  பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi இன்று சந்தித்தார்.

Leave a Reply