மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தை மூட வலியுறுத்தி : தமிழர்கள் முற்றுகைப் போராட்டம் !

malaysia-12.03.13 ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மலேசியாவில் தமிழர்களின் சார்பாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 12.03.2013 அன்று மலேசிய தலைநகர் கோலாலெம்பூரில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.

malaysia-2013-2அப்போது கோழைத்தனமும், ஊழலும் நிறைந்த இந்தியாவே எங்கள் மண்ணில் இருந்து தூதரகத்தை இழுத்து மூடு என்று பாதகையுடன் கோஷங்கள் எழுப்பினார்கள். ஈழத்தமிழர்கள் நிம்மதியாக வாழ்வதற்கு தனிஈழம் தான் சரியான தீர்வு என்றும் மக்கள் கூறினார்கள்.

Leave a Reply