முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளன்று பிரதமர் நரேந்திர மோதி அவருக்கு அஞ்சலி!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளன்று பிரதமர் நரேந்திர மோதி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

“முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளன்று அன்னாருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.”

எஸ்.சதிஸ் சர்மா

One Response

  1. MANIMARAN May 21, 2022 11:04 pm

Leave a Reply