யோகா தினத்தை வெற்றிகரமாக்கி மேலும் பிரபலமடையச் செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோதி மக்களை வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோதி, யோகா தினத்தை வெற்றிகரமாக்கி மேலும் பிரபலமடையச் செய்யுமாறு மக்களை வலியுறுத்தியுள்ளார்.

     இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;

“ஜூன் 21ஆம் நாளான நாளை, சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது.

            ‘மனித நேயத்திற்காக யோகா’ என்ற கருத்தின் அடிப்படையில் இந்த யோகா தினத்தை வெற்றிகரமாக்கி, மேலும் பிரபலப்படுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply