புல்வாமா தியாகிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

புல்வாமா தியாகிகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“புல்வாமாவில் இதே நாளில் நாம் இழந்த வீரம் செறிந்த நமது நாயகர்களை நினைவுகூர்கிறேன்.  அவர்களின் மகத்தான தியாகத்தை நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம்.  அவர்களின் துணிவு, வலுவான மேம்பட்ட இந்தியாவை கட்டமைக்க ஊக்கமளிக்கிறது.”   

எம். பிரபாகரன்

Leave a Reply