ஷில்லாங்கில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்றார்.

மேகாலயா முதலமைச்சர் திரு கன்ராட் கே சங்மா, மற்றும் அவரது அமைச்சரவைக் குழுவினர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்றார்.  இன்று பதவியேற்ற அனைவருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.

இது குறித்து ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“@சங்மாகன்ராட் அவர்கள் மற்றும் அவரது அமைச்சரவைக் குழுவினர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றேன். மேகாலயாவை புதிய வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல அவர்களுக்கு வாழ்த்துக்கள்.”

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply