பிரதமர் நரேந்திர மோதியுடன் நாகலாந்து முதலமைச்சர் சந்திப்பு!

நாகலாந்து முதலமைச்சர்.நெய்ஃபியூ ரியோ பிரதமர் நரேந்திர மோதியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு:

“நாகலாந்து முதலமைச்சர் திரு.நெய்ஃபியூ ரியோ, பிரதமர் திரு.நரேந்திர மோடியை சந்தித்தார்.”

எம்.பிரபாகரன்

Leave a Reply