திருச்சி, ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, திருச்சி-மதுரை சாலையில் உள்ள பஞ்சப்பூர் சாரநாதன் பொறியியல் கல்லூரியில், இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
இன்று காலை 9.22 மணி நிலவரப்படி அ.இ.அ.தி.மு.க. முன்னிலை வகித்து வருகிறது.
அ.இ.அ.தி.மு.க. – வளர்மதி 6,234
தி.மு.க. – ஆனந்த் 1,950
பா.ஜ.க. – சுப்பிரமணியம் 170
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட். – அண்ணாதுரை 27
-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in