Category: News

Ullatchithagaval

News

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு பல பரிமாண ஊக்கத்தை வழங்குவதற்காக புதுதில்லியில் உள்ள தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகத்தின் (என்ஆர்டிசி) தலைமையகத்தில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் “இன்குபேஷன் சென்டரை” திறந்து வைத்தார்.